79 corona

img

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : தில்லி பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் காரணமாக  தில்லியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  மார்ச் 31 வரை விடுமுறை விட  அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.